வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை, யாழ்ப்பாணம் கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 …
கைது
-
-
பிரான்ஸ் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட, பாதாள உலகக் குழுவின் தலைவரென அறியப்படும் “ரத்மலானை குடு அஞ்சு” “குடு மன்னன்” …
-
இலங்கையில் இருந்து மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர். அவர்களை …
-
யாழ்ப்பாணம் மல்லாக்கத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (27.04.23) …
-
யாழ்ப்பாணத்தில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் காவல்துறையினரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயோதிப பெண்ணை அறைக்குள் பூட்டி விட்டு கொள்ளையிட முயன்றவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் வயோதிபப் பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
லீஸ் கட்டாத வாகனத்தை காவல்துறையினர் என கூறி பறிமுதல் செய்தவர்களில் ஒருவர் கைது
by adminby adminகுத்தகை நிலுவைப் பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து தம்மை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்த …
-
தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
பகலில் நோட்டம் பார்த்து இரவில் மாடுகளை திருடிய கும்பலில் இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத மீன்பிடி – யாழ் கடற்பிராந்தியங்களில் 12 பேர் கைது!
by adminby adminசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏயுமான அத்திக் அகமது சுட்டுக்கொலை!
by adminby adminஉத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் சட்ட …
-
1988 இல் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்தமைக்காக பெருவின் முன்னாள் உள்விவகார அமைச்சரும் இரண்டு முறைகள் ஜனாதிபதி தேர்தலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போர்டிங் பாஸ்களை மாற்றிய இலங்கை – ஜேர்மன் நாட்டவர்கள் மும்பையில் கைது!
by adminby adminஇரண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு போலி பிணை ஆவணங்கள் தயாரித்து கொடுத்த குற்றத்தில் ஒருவர் கைது
by adminby adminநீதிமன்றில் பிணை எடுப்பதற்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து கனடாவிற்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் கைது!
by adminby adminகனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதான இளம் யுவதி யாழ்ப்பாண காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் இளம்பெண் கைது
by adminby adminயாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இருபாலை சிறுவர் இல்லத்தில், 80 வயதான போதகரால் சிறுமிகள் துஸ்பிரயோகம்!
by adminby adminயாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை …
-
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாக காவற்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆடுகளை கடத்தி சென்றவர், இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நிலையில்கைது!
by adminby adminசட்டவிரோதமான முறையில் ஆடுகளை கடத்தி சென்றவர், காவற்துறையினருக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முற்பட்ட வேளை கைது …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்களில் 11 மீனவர்கள் …

