யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் அமைந்துள்ள அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட தீவைப்புச் சம்பவம் …
தாவடி
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இணுவில் மற்றும் …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். இனம்தெரியாத நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியில் …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிக்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் …
-
யாழப்பாணத்தில் ஊடக பணியாளர் மீது தாக்குதல் மேற்ககொண்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ் . நகரின் மத்தியில் , …
-
யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவு சூழல் காணப்பட்டமை தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் 4ஆயிரத்து 500 ரூபாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாமன் – மருமகனுக்கு இடையில் மோதல் – தடுக்க சென்ற மச்சான் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
by adminby adminதனது தந்தைக்கும் மச்சானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 வயது சிறுவனுக்கு மது அருந்த கொடுத்த குற்றத்தில் இளைஞன் கைது
by adminby adminயாழ்ப்பாணம் தாவடி பகுதியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த குற்றச்சாட்டில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞன் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு – ஐவர் வைத்தியசாலையில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , காதலி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்த …
-
கைகளில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா …
-
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மோட்டார் சைக்கிள் – ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியில் பலசரக்கு கடையில் போதை கலந்த பாக்குகள் – உரிமையாளர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 390 கிராம் போதைப்பாக்கினை காவல்துறையினர் மீட்டதுடன் கடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியில் போதைப்பொருள் வியாபாரி கைது – கைதான மகனை திருத்தி தருமாறு தாய் காவல்துறையிடம் மன்றாட்டம்
by adminby adminயாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு – மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் …
-
அலைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சுன்னாகம் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த …
-
யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தும் பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் 15 ஆண்டுகளின் பின் விடுதலை!
by adminby adminகடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் …
-
வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். தாவடி தோட்டவெளியில் அவை …
-
யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 18 பேருக்கு கொரோனா தொற்று இல்லை
by adminby adminதாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை …

