யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுவன் …
திருகோணமலை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மே 18ல் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு அழைப்பு!
by adminby adminமே 18 இனஅழிப்பு நினைவுநாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு அழைக்கிறோம். எல்லா நினைவேந்தல்களும் தமிழ் மக்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவுகூரல் உரிமை மறுதலிப்பு – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்!
by adminby adminநினைவுகூரல் உரிமையை மறுதலித்து 3 பெண்கள் உட்பட 4 தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்த பெண்களை, இழுத்துச் சென்ற காவற்துறை!
by adminby adminமுள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் …
-
திருகோணமலை, கிண்ணியா காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் சின்னத் தோட்டம் குப்பை கொட்டும் பிரதேசத்தில் நேற்று (24.02.25) மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு – வடக்கும் – கிழக்கும் – செய்திகள் சில!
by adminby adminபருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள் …
-
கோப்பாய் காவற்துறை உத்தியோகஸ்தர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல் …
-
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெல்லியடி பகுதியில் …
-
புன்னக்குடா கடற்கரையில் நேற்று முன்தினம் (28.11.23) ) மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி 15 …
-
திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 1.15 மணியளவில் …
-
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நீண்ட நாள் மீன் பிடிக்கு கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் படகில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். விடுதியில் இருந்து சிறுமியின் சடலம் மீட்பு – பாட்டியாரும் சுயநினைவற்ற நிலையில் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும் , பேத்தியும் தங்கியிருந்த நிலையில் , பேத்தியான சிறுமி சடலமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறுத்தம்!
by adminby adminதிருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுருகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் …
-
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் தடை இல்லாமல் நுழையக் கூடியவர்கள்!
by adminby adminதிருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்பாக தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து சென்றிருக்கும் பௌத்த தேரர்களின் உபசம்பதா …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமலை பெட்ரோலிய முனையத்தின் தலைவராக ரவீந்திர விஜேகுணரத்ன நியமனம்!
by adminby adminதிருகோணமலை பெட்ரோலிய முனையத்தின் (Trinco Petroleum Terminal Ltd) தலைவராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில்
by adminby adminதிருகோணமலையில் விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை ஐந்து தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் …
-
திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு …
-
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்றைய தினம் சனிக்கிழமை …
-
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள …
-
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். …

