மன்னார் கடல் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இரண்டு …
படகு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
🚫 இலங்கைக்குக் கடத்தவிருந்த 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: படகு வாகனம் மீட்பு- : மூவர் கைது
by adminby adminராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
செவ்வந்தி தப்பிச் சென்ற சம்பவம் – கொழும்பில் இருந்து சென்ற விசேட குழு தீவிர விசாரணை
by adminby adminஇஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்
by adminby adminகடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகத்தில் வசித்து வந்த நால்வர் படகு மூலம் தாயகம் திரும்பினர்.
by adminby adminஇந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் படகு – இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்
by adminby adminமன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த …
-
யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள் …
-
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பகுதியை சேர்ந்த இரு கடற்தொழிலாளர்கள் சென்ற படகு பழுதடைந்த நிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் அவர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு,வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு
by adminby adminமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய …
-
மட்டக்களப்பு வாகரை காவற்துறைப் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை …
-
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரைப் பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஐந்தாம் …
-
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பிரஜைகளுடன் படகொன்று இன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. …
-
மன்னார் காவல்துறைப் பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை ஆட்கள் இல்லாத நிலையில் …
-
-இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று இரவு படகுடன் பறிமுதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாரிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை.
by adminby adminதலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக படகு ஒன்றில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் மீனவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் – படகில் சென்று பேசதீர்மானம்
by adminby adminஇந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாதகல் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான படகும் 150 கிலோ கஞ்சாவும் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் மாதகல் கடற்கரை பகுதியில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 150 கிலோ கஞ்சாவும் சந்தேகத்திற்கு இடமான படகொன்றினையும் கடற்படையினர் …
-
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , …
-
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் பருத்தித்துறை நீதவான் …
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் படகொன்றுக்கு தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் …
-
திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு …
-
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். …

