ஏமனில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு பிரித்தானியா சவூதி அரேபியாவிடம் …
பிரித்தானியா
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்…
by adminby adminபிரித்தானியாவில் உள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயனன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளி தினத்தன்று கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதனையடுத்து …
-
நாடாளுமன்றம், எதிர்வரும் 14ஆம் திகதி கூட்டப்படும் என தெரிவித்திருந்த புதிய அரசாங்கம் நேற்று நள்ளிரவுடன், பாராளுமன்றினை கலைத்து பொதுத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் சமகால அரசியல் நிலை குறித்து, பிரித்தானியாவும் கரிசனை வெளியிட்டுள்ளது…
by adminby adminஇலங்கையின் சமகால அரசியல் நிலமைகளின் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையின் அரசியல் யாப்பிற்கு …
-
ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் …
-
உலகம்பிரதான செய்திகள்
சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாட்டினை புறக்கணிப்பது குறித்து பிரித்தானியா – அமெரிக்கா யோசனை
by adminby adminசவூதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோஜி காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டதனையடுத்து, சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாடு ஒன்றை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கையர்கள் நாடுகடத்தப்படுவதை மறுக்குமாறு, மாயா அருட்பிரகாசம் கோரிக்கை….
by adminby adminதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. இத்தகைய மனிதஉரிமைமீறல் தொடர்பான பரப்புரையின் போது, அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களை வலுக்கட்டாயமாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
10 செயற்கைக்கோள்கள், அடுத்த 6 மாதங்களில் விண்ணில் ஏவப்படும் –
by adminby adminஇஸ்ரோ சார்பில் அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் …
-
இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானிய இரசாயனத் தாக்குதல் குற்றவாளிகள், தாம் சுற்றுலாப்பயணிகள் என தெரிவித்துள்ளனர்…
by adminby adminபிரித்தானியாவில் முன்னாள் ரஸ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு
by adminby adminஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கான பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் தம்பதி மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதல் குறித்து விசாரணை
by adminby adminபிரித்தானியாவில் ரஸ்ய முன்னாள் உளவு அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதல் போன்று மேலும் ஒரு தம்பதி மீது …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல்…
by adminby adminஇருவரின் நிலை கவலைக்கிடம்… பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற நச்சுப்பொருள் தாக்குதலுக்குள்ளா இருவரின் நிலை கவலைக்கிடமாக …
-
இலங்கைகட்டுரைகள்
ஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..
by adminby adminதமிழில் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்த ஊடகர் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் வாடிக்கையாளர்கள் வருகை குறைவு -மாதாந்தம் 60 வங்கிக்கிளைகள் மூடப்படுகின்றன
by adminby adminபிரித்தானியாவில் வாடிக்கையாளர்கள் வருகை குறைவடைந்துள்ளதால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கிநடவடிக்கைகள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை- வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்க வேண்டும்
by adminby adminஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என பிரித்தானிய எதிர்க்கட்சி கோரிக்கை …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
பிரித்தானியாவில் கால்பந்தாட்ட நடுவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவில் கால்பந்தாட்ட நடுவர் மீதான தாக்குதலுக:கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்முறைமையல்லா கால்பந்தாட்டப் போட்டியொன்றின் போது …
-
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
இலங்கையர் ஒருவர் லண்டனில் கொலை செய்யப்பட்டுள்ளார் …
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இலங்கையர் ஒருவர் லண்டனில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தெற்கு லண்டனின் மிச்சம் (Mitcham) பகுதியில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் அமெரிக்காவில்; மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்களது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானியாவில் குமுதினிப் படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவுதினம்
by adminby adminகுமுதினிப் படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று பிரித்தானியாவில் அனுஷ்ட்டிக்கப்பட்டது. நெடுந்தீவு ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது நோர்த்தோல்ட், கிராம சமூக நிலையத்தில் (Northolt Village Community Centre, Ealing Road, Northolt, Middlesex UB5 6AD) நடைபெற்றது. மாலை 6.30 க்கு நெடுந்தீவு ஒன்றியத்தின் தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி தலைமையில் ஆரம்பமாகிய அஞ்சலி நிகழ்வு இரவு 10.30 க்கு நிறைவு பெற்றது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர். இலங்கை தொடர்பில் பிரித்தானியா அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் …