மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. அதனைக் கடத்திச் சென்றவர்கள் …
போதைப்பொருள்
-
-
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மேலும் 12 அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் …
-
குடு திலான் என்னும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 274.68 கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் பத்தரமுல்ல பகுதியில் …
-
யாழில் ஹெரோயின் போதை பொருளை கடத்தி சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணிற்கும் சிறையில் உள்ள போதைப்பொருள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப் பொருள் பாவனை தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவூட்டும் விசேட செயலமர்வு
by adminby adminபாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய சமாதானப் பேரவை மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமரின் தலையீட்டினால் புகையிரதப் பணிப் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்
by adminby adminஇன்று நள்ளிரவு முதல் நாளைய தினம் (06) புகையிரத எஞ்சின் சாரதிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானத்தை …
-
3 கிராம் நிறையுடைய உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அச்சுவேலியில் இளைஞர் ஒருவர் கைது …
-
மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில், மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பினாங்கு உயர் நீதிமன்றத்தினால் இந்த இந்த …
-
போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேலும் கடுமையாக்குவதற்கு முப்படைகளின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது. இது தொடர்பில் முப்படையினருடன் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு-ஒருவர் கைது :
by adminby adminமன்னார்-மதவாச்சி பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் வீதியில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை …
-
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக …
-
இந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்கு கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப்பொருளைக் கடத்திய இந்தியர்கள் மூவருக்கு தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :
by adminby adminமன்னார் வங்காலை கடற்கரை பகுதியில் ‘கொக்கேயின்’ என சந்தேகிக்கப்படும் 983 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை இன்று (24) …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ ரக போதைப்பொருள் மீட்பு
by adminby adminதலை மன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை கடற்டையினர் மேற்கொண்ட சோதனையின் போது ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய நிலை பிரபாகரனுக்கு இருக்கவில்லை
by adminby adminபோதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என …
-
யுத்தத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் போதைப்பொருள் மூலமே வருமானத்தை பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய …
-
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 13 கைதிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லியில் 1,818 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது
by adminby adminடெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள வீடொன்றிலிருந்து அண்மையில் 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து போதைப்பொருள் தடுப்பு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடொன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்து 11 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபா …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான புதிய தேசிய நிகழ்ச்சித்திட்டம் நாளை அறிமுகம் :
by adminby adminபோதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய நிகழ்ச்சித்திட்டம் நாளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி …