நிதானம் தவறியமையால் மாணவியை தாக்கி விட்டேன் என அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் …
யாழ்ப்பாணம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 12 வயது சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த, தாயின் இரண்டாவது கணவர்!
by adminby admin12 வயதான சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த , தாயின் இரண்டாவது கணவனை கைது செய்ய காவற்துறையினர் நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 60க்கும் மேற்பட்டோரிடம் போலி சாரதி அனுமதி பத்திரம் – தொடரும் கைதுகள்!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் , சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களையும் , …
-
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் Glocal Fair கண்காட்சியானது நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் ஒருவர் கைது
by adminby adminயாழ்.பலாலி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரிப்பு – யாழில் இருவர் கைது!
by adminby adminவெளிநாட்டிற்கு செல்வோருக்கு போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும், அவர் திருடிய பொருட்களை உடமையில் வைத்திருந்த …
-
நண்பனை வீட்டில் இறக்கி விட்டு, தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருத்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கொடிகாமம் , …
-
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
-
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 491 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளரின் கடிதத்தினால் சர்ச்சை
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் தனிப்பட்ட காரணங்களுக்காக மேலதிக நீதிவானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று …
-
இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது என …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி
by adminby adminவடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி …
-
யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட பிரதி …
-
இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து 20 கிலோ பழுந்தடைந்த உணவுப் பொருட்கள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்து கோழி இறைச்சி, றொட்டி, சோறு என சுமார் 20 …
-
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவர் நன்னடத்தை பாடசாலை மாணவர்களிடம் பணம் பெற்று , தப்பிக்க உதவும் காவலாளி!
by adminby adminயாழ்ப்பாணம், அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவர்களை, பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவை சேந்தவரை வானில் யாழ்ப்பாணம் கடத்தி வந்த பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது
by adminby adminவவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை, யாழ்ப்பாணம் கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 …