அப்பல்லோ மருத்துவமனையின் கணிணிகளுக்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விரங்களை வெளியிட்டால் பெரும் குழப்பங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வோஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர்கள் அடுத்ததாக இங்கிலாந்தில் இருக்கும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியின் ருவிற்றர்; கணக்கை முடக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி, விஜய் மல்லையா போன்ற முக்கியஸ்தர்களின் ருவிற்றர்; கணக்குகளை முடக்கியதும இந்த லெஜ்ஜியன் குழுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment