பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆற்றிய உரை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெளிவுப்படுத்தியபோது, குறுக்கிட்ட எதிர்க்கட்சியினர், குழப்பத்தினை ஏற்படுத்தியதை அடுத்தே, சபை நடவடிக்கைகள், 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Spread the love
Add Comment