இலங்கைபிரதான செய்திகள் அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு, நெடுந்தீவு ஒன்றிய ஐக்கியராச்சிய தலைவர் உதவி.. by admin August 29, 2019 written by admin August 29, 2019 64 இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின், தமிழ்ப் பாடசாலைகள், முன்பள்ளிகளில் கல்வி பயிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் எதிர்காலத்த்தை உறுதிப்படுத்தும் நோக்கில் FEED அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய உதவிகளை செய்து வருக்கின்றனர். அந்த வகையில் மட்டக்கிளப்பு மாவட்டம் வவுணதீவு, நெடுஞ்சேனை “அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு,நெடுந்தீவு ஒன்றியத்தின் ஐக்கியராச்சிய தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி, 70 யிரம் ரூபாய் (மாணவர்களுக்கான சத்துணவு,சீருடைகள், கற்றல் உபகரணங்கள்) தனது தனிப்பபட்ட நிதிஊடாக வழங்கியுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான செலவை பொறுப்பேற்றும் உள்ளார். Spread the love Tweet 0 comment 0 FacebookTwitterPinterestEmail admin previous post சர்வதேச காவற்துறையின் முழுமையான அங்கத்துவ நாடாக இலங்கை மாற வேண்டும்…. next post தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை, விடுவிக்க உத்தரவு…. Related News பீடி பற்ற வைத்த முதியவர் உயிரிழப்பு April 26, 2024 சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி , பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவா்... April 26, 2024 சுழிபுரத்தில் காலாவதியான பொருட்களை விற்ற வர்த்தகருக்கு 40 ஆயிரம் தண்டம் April 26, 2024 இந்திய உயர்ஸ்தானிகர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தொடர் சந்திப்பு! April 26, 2024 உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்டோருக்கு பிணை April 26, 2024 முறிகண்டியில் விபத்து – இராணுவ வீரர் உயிாிழப்பு April 26, 2024 வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – மேலுமொரு சந்தேகநபர் கைது April 26, 2024 யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் April 26, 2024 நீதிபதி மீது துப்பாக்கி சூடு வழக்கு – பிரதான சான்று... April 26, 2024 வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக விற்ற யாழ்.வாசி விளக்கமறியலில் April 26, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.