இலங்கை பிரதான செய்திகள்

வாக்களிப்பு நேரம் நீடிப்பு


ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறுகின்ற நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது 1 மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டு காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது #ஓகஸ்ட்  #தேர்தல்ஆணைக்குழு  #பொதுத்தேர்தல் #வாக்களிப்பு  #நீடிப்பு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.