இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

லங்கா பிரிமியர் லீக் -அரையிறுதிக்கு தொிவான 4 அணிகள்

கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் அரையிறுதி போட்டிக்கு 4 அணிகள் தெரிவாகியுள்ளன.

தம்புள்ளை விகிங்ஸ், கொழும்பு கிங்ஸ், யாழ்ப்பாணம் ஸ்ராலியன் மற்றும் காலி கெலடியேடர்ஸ் ஆகிய அணிகளே இவ்வாறு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #லங்காபிரிமியர்லீக் #அரையிறுதி

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.