இலங்கைபிரதான செய்திகள் அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு, நெடுந்தீவு ஒன்றிய ஐக்கியராச்சிய தலைவர் உதவி.. by admin August 29, 2019 written by admin August 29, 2019 63 இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின், தமிழ்ப் பாடசாலைகள், முன்பள்ளிகளில் கல்வி பயிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் எதிர்காலத்த்தை உறுதிப்படுத்தும் நோக்கில் FEED அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய உதவிகளை செய்து வருக்கின்றனர். அந்த வகையில் மட்டக்கிளப்பு மாவட்டம் வவுணதீவு, நெடுஞ்சேனை “அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு,நெடுந்தீவு ஒன்றியத்தின் ஐக்கியராச்சிய தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி, 70 யிரம் ரூபாய் (மாணவர்களுக்கான சத்துணவு,சீருடைகள், கற்றல் உபகரணங்கள்) தனது தனிப்பபட்ட நிதிஊடாக வழங்கியுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான செலவை பொறுப்பேற்றும் உள்ளார். Spread the love Tweet 0 comment 0 FacebookTwitterPinterestEmail admin previous post சர்வதேச காவற்துறையின் முழுமையான அங்கத்துவ நாடாக இலங்கை மாற வேண்டும்…. next post தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை, விடுவிக்க உத்தரவு…. Related News தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு ஜீன் 20க்கு ஒத்திவைப்பு April 25, 2024 கொழும்பில் திறக்கப்பட்டுள்ள அதிசொகுசான பிரமாண்ட விடுதி! April 25, 2024 கொக்குவில் புகையிரத நிலையத்தில் பாரிய மோசடி – காலவரையறையின்றி பூட்டு! April 25, 2024 வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு அழைப்பு! April 25, 2024 காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு! April 25, 2024 நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல்... April 25, 2024 வடமாகாண சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் ஆளுநரை சந்தித்தார்! April 25, 2024 படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்! April 25, 2024 தேசிய மக்கள் சக்தி VS ஐக்கிய மக்கள் சக்தி –... April 24, 2024 வணிக ரீதியாக பாகிஸ்தான் – ஈரான் இணைந்தால் கடும் நடவடிக்கை! April 24, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.