லாலு பிரசாத்தின் மகளிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு பினாமி சொத்துகளை குவித்துள்ளதாக …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்:-
by adminby adminஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினருக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
லக்னோ நகரில் யோகா நிகழ்ச்சியில் 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்:-
by adminby adminஉத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார்:-
by adminby adminஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாஜீர் எம்.அப்துல்லா என்ற …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
லாலு பிரசாத் யாதவின் மகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன :
by adminby adminபீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனும், துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை அறிக்கை மத்திய அரசு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யும்:-
by adminby adminகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக முதலமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பான …
-
இந்தியாபிரதான செய்திகள்
டார்ஜிலிங் மக்கள் அமைதி காக்க வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்:-
by adminby adminமேற்கு வங்க மாநிலத்தில் ‘கூர்க்காலாந்து’ தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
மேகாலயாவில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது:-
by adminby adminமேகாலயாவில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் வீதிகள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஆர்கே நகர் பண விநியோகம்: எடப்பாடி. அமைச்சர்கள், தினகரன் மீது வழக்கு- தேர்தல் ஆணையம் உத்தரவு:-
by adminby adminஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய …
-
-
-
-
-
-
-
-
இந்தியாபிரதான செய்திகள்
கூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டுமென போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்றது:-
by adminby adminமேற்குவங்கத்திலிருந்து பிரிந்து கூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சி ஆரம்பித்த காலவரையறையற்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இடம்பெறவில்லை தமிழக அரசு அறிவிப்பு:-
by adminby adminதமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இடம்பெறவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், குடோன்களிலிருந்து …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
அந்நிய செலாவணி மோசடி வி.கே.சசிகலா காணொலி காட்சி மூலம் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு:-
by adminby adminஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா எதிர்வரும் 21ம்திகதி காணொலி …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கன மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்-
by adminby adminஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கன மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக …