இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள 2.0 …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
MY3யின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான, மனுக்களின் விசாரணை ஆரம்பம்…
by adminby adminபாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரன் குண்டுகளால் செய்ய முடியாதவற்றை, சுமந்திரன் பேனாவால் செய்கிறார்….
by adminby admin2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு ஜனவரி வரை வடக்கு கிழக்கில் ஒரு பட்டாசு கூட வெடிக்கவில்லை. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுணதீவு படுகொலை – புலிப் புலனாய்வாளர் கைது என்கிறது காவற்துறை…
by adminby adminமட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் காவல்துறையினர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு இன்று பிற்பகல் மணியளவில் கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா …
-
இந்தியாபிரதான செய்திகள்
மோடியின் காலத்தில் குஜராத்தில், போலி என்கவுன்ட்டர்கள் – பாதிக்கப்பட்டவர்களுக்கு அறி்க்கையை வழங்க உத்தரவு
by adminby adminகுஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது இடம்பெற்ற போலி என்கவுன்ட்டர்கள் குறி்த்து உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறி்க்கையைப் …
-
ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் தீவிரவாதிகள் மேற்கொண்டுவரும் கொடூர தாக்குதலில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு …
-
எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ஒபெக் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் ஜிசாட்–11 செயற்கைக்கோள் நாளை ஏவப்படவுள்ளது
by adminby adminஅதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் வகையில், நாளை அதிகாலையில் ஜிசாட்–11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்காக தென்அமெரிக்காவில் …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் நண்பரை தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த குற்றத்துக்காக கைது
by adminby adminபாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர், தனது நண்பரை வேண்டுமென்றே தீவிரவாத …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
கெய்லுக்கு 3 லட்சம் டொலர்கள் இழப்பீடு வழங்குமாறு பேர்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
by adminby adminமேந்கிந்தியதிவுகள் அணியின் வீரர் கிரிஸ் கெய்லுக்கு பேர்பக்ஸ் நிறுவனம் 3 லட்சம் டொலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி துன்னாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆவா குழு என காவல்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு கடூழியச் சிறை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியிலுள்ள இரும்பகம் ஒன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஆவா குழு என …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடகிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற் றும் மருத்துவ உதவிகளை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் யுத்தத்தின் பின்னர் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாற்றுவலுவுடையோருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் ஜெப்பூர் நிறுவனம் கண்காட்சி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாற்றுவலுவுடையோருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் ஜெப்பூர் நிறுவனம் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…
by adminby adminதமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது வெறுமனே சட்டரீதியாக நோக்கப்படலாகாது என்றும் இது ஒரு அரசியல் பிரச்சினையாகும் எனவும் தமிழ்த் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கருணாவும் பிள்ளையானும் எமக்கு உதவி புரிந்தவர்கள்! அரசியல் கைதிகள் ஆபத்தானவர்கள்!
by adminby admin“அன்று விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவி தேவைப்பட்ட வேளையில் பிள்ளையான், கருணா ஆகியோரை இணைத்துக் கொண்டதாகவும் அது ஒரு …
-
நினைவு தூபி திறந்து வைத்து இடம்பெற்ற ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு மாவட்டத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்தவையும் அவரது சகாக்கள் 49 பேரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு…
by adminby adminமஹிந்த ராஜபக்ஸ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் இடைக்கால தடை…
by adminby adminஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு …