அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் இருவரும் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
உறவுகள் மீண்டும் பலப்படுவதை வெளிப்படுத்தும் மகிந்தவின் இந்திய பயணம்…
by adminby adminஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்தியாவிற்கான பயணம் இந்திய அரசாங்கத்துடனான அவரது உறவுகள் மீண்டும் நெருக்கமடைவதை புலப்படுத்துகின்றது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனகராயன்குளத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது காவல் துறை தாக்குதல் –
by adminby adminகட்டுக்கடங்காத காவற்துறையும் காவாலித்தனங்களும் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வவுனியா – கனகராயன்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி சிவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை நிலைமாறுகால நீதியை நடைமுறைப்படுத்துவதில், மந்த கதியில் செயற்படுகிறது…
by adminby adminஇலங்கையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நிலைமாறுகால நீதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மிகவும் மெதுவான நகர்வுகளையே மேற்கொண்டுள்ளனர் என, ஐக்கிய நாடுகள் …
-
இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கடந்த …
-
இலங்கையின் தற்போதைய இராணுவ தளபதி மனம்போன போக்கில் செயற்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.நடைபெற்ற திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுது – மூவர் பாதிப்பு…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழில்.நடைபெற்ற திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்ததில் அதனை உட்கொண்ட மூவர் பாதிப்படைந்துள்ளனர். யாழ்.உரும்பிராய் …
-
உலகம்பிரதான செய்திகள்
திரிபோலியில், தேசிய எண்ணெய் நிறுவன தலைமையகத்தினுள் ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல்
by adminby adminலிபியாவின் தலைநகர் திரிபோலியில், தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகத்தினுள் ஆயுததாரிகள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் – ஆக்கிரமிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல்வழிபாடு!
by adminby adminகுளோபல் தமிழ் செய்தியாளர் தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க ஆலயமாக காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன் – டெல்லி பெண்கள் ஆணையகம் கேள்வி
by adminby adminநிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றாதது ஏன் என திகார் சிறைச்சாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமருக்குரிய தகுதிகள் ரணிலுக்கு இல்லை – அரசியல் எதிரிகள் பழிவாங்கப்படுகின்றனர்…
by adminby adminபிரதமருக்குரிய தகுதிகள் ரணிலுக்கு இல்லை.. பிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என ஜனாதிபதி …
-
புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெற்காசிய …
-
ஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்க மாட்டார்
by adminby adminஎதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்பது சந்தேகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரச எதிர்ப்பு போராட்டங்கள் இடையே, இலங்கைத் தூதுக் குழுவை சந்தித்தார் மோடி…
by adminby adminஇந்திய பாராளுமன்றத்தின் விஷேட அழைப்பின் பெயரில் இந்தியாவிற்கு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமர் …
-
திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் யோகி பாபு அடுத்து, கதாநாயகனாக திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் முறையான விசாரணை…
by adminby adminசுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய தேவையற்ற விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணி அறிவித்தலின்றி நிறுத்தம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு …
-
நடிகை ஸ்ரீதேவியை கௌரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் பட …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
மன்னார் வட்டக்கண்டலில் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து உதைப்பந்தாட்டப்போட்டி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கடண்டல் கிராமத்தில் கடந்த 1985 ஆம் …
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேரிற்கு விஷேட மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் …
-
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் …