மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம்கள் மீதான வேண்டா வெறுப்பை அரசாங்கம் காட்டுகிறது!
by adminby adminஅரசாங்கம் தனது பிடிவாதப் போக்கிலிருந்தும் தொடர்ச்சியாகக் கடைபிடித்துவரும் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல், கொவிட் – 19 தொற்றால் மரணிப்பதை காரணம்காட்டி …
-
வடமாகாணத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கோரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் …
-
“சண் அங்கிள்” என்று அன்பாய் அனைவராலும் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் சண் சண்முகராஜா, தனது 85 ஆவது வயதில் …
-
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிாிழந்தவா்களின் உடல்களைப் புதைப்பதற்கு இரணைதீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வாராந்த அமைச்சரவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முத்தரப்பு செயலகம் கொழும்பில் உருவானது!
by adminby adminஇந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இணைவு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் …
-
யாழ்ப்பாணம் நாவலடி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது எட்டு மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் ஒருவா் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே, ஐ.நாவில் தலைமை தாங்க வேண்டும் !
by adminby admin“ஈழத்தமிழர் தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழகத்தின் வகிபாகம் முக்கியமானதாக அமைய வேண்டும் “ அத்துடன் ஜெனீவாவில் தற்போது …
-
உள்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு, அரசியல் ரீதியான பல்வேறு அழுத்தங்கள் காணப்படுவதாகவும் உடனடியாக இது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தொடர்பிலான தமிழ் சிவில் சமூக அமையத்தின் கடிதம்
by adminby adminஇலங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் …
-
நீதிமன்ற தடையுத்தரவை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்துகொட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் …
-
யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் பெரும்பாலான சபைகளில் வழங்கப்படுவதில்லை என பெண் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மெதமுலனே வீட்டைப் பிரிப்பது தொடர்பான பிரச்சினை எனில், அறிக்கையை வைத்துக் கொள்ள முடியும்!
by adminby adminஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில், விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையைச் சமூக மயப்படுத்துமாறு கோரும் உரிமை, …
-
-
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியரான கணவனும், மனைவியும் …
-
உடன்பிறவாத சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சிறுவனின் …
-
யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த சீனிவாசன் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்!
by adminby adminகூத்துக் கலையில் முதன்மை பெற்று விளங்கும் அண்ணாவிமார்களில் இவரும் ஒருவராக அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை அவர்கள் கூத்துச் சமூகங்களிலிருந்து வாழ்ந்து மறைந்தார். …
-
கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப் சனலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனி ஒரு போதும் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால், கோட்டாபய ஜனாதிபதியாக முடியாது!
by adminby adminஇலங்கையில் உருவான ஜனாதிபதிகளுள் அதிகளவு சிங்கள பௌத்த வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தவர் கோட்டாபய ராஜபக்ஸ மாத்திரமே என்று …