பிரிக்க முடியாத நாட்டிற்குள் தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்று வடக்கு ஆளுநர் சுரேன் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் திறந்து வைப்பு :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட உப புகையிரத நிலையம் இன்று (27.01.2019) மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையிலிருந்து விடுதலையான நாடு என பெயர் சூட்டப்பட்ட முதலாவது புகையிரதம் காங்கேசன்துறை நோக்கி பயணம்
by adminby admin‘போதையிலிருந்து விடுதலையான நாடு’ தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப் பொருள் பாவனை – வன்முறைச் சம்பவங்களை கட்டுபடுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் அதிகரித்து போதைப் பொருள் பாவனை, மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுபடுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்சியம் நீக்கியை ஊற்றிய போது எழுந்த புகையை சுவாசித்தவர் ஆபத்தான நிலையில்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளியலறையில் காணப்பட்ட கல்சியம் கறைகளை நீக்க, கல்சியம் நீக்கியை ஊற்றிய போது எழுந்த புகையை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா?
by adminby adminநிலாந்தன்…. விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
31 ஆம் திகதிக்கு முன், மீள் குடியேற்றப் பதிவுகளை, மேற்கொள்ள வேண்டும்.…
by adminby adminபச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகப் பிரிவில், 225.31 ஏக்கர் நிலப்பரப்பில், ஹலோரஸ்ட் நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது. இந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு …
-
மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களில் தெரிவு செய்யப்பட்ட சில …
-
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட உப புகையிரத நிலையம் நாளை ஞாயிற்றுக்கிழமை (27) போக்குவரத்து மற்றும் சிவில் விமான …
-
தமிழ்நாடு மாநிலத்திலிருந்து இலங்கை அகதிகள் 83பேர் தாயகம் திரும்பவுள்ளனர். எதிர்வரும் 31ஆம் திகதி தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் :
by adminby adminவடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குதல், வடக்கு மாகாண அலுவலகங்களில் நிலவும் …
-
வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு
by adminby adminமுல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கோவில் வளாகத்தில், புத்தர்சிலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்ற மோதல்கள் – 59 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
by adminby adminபாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குழப்பம் விளைவித்த 59 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம்
by adminby adminமுல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்றைய தினம் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த காணியில் அமைந்து இராணுவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில், கேரள கஞ்சாவுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது..
by adminby adminமன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (25.01.19) இரவு …
-
இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2019) யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் குடியரசுதின நிகழ்வுகள் காலையில் …
-
மன்னார்-சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலத்தினை மன்னார் காவற்துறையினர் இன்று சனிக்கிழமை காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலும் – நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்..
by adminby adminhttps://www.facebook.com/KuruparanNadarajah/videos/2287103374860484/ திருகோணமலையில் கடந்த 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவனல்லைப் பிரதேச வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து…
by adminby adminமாவனல்லைப் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாவனல்லை நகரத்தில் அமைந்துள்ள தற்காலிக வர்த்தக …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமை அவசியம் என்கிறார் வெல்கம..
by adminby adminஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சிறந்த புதிய தலைமை அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மதுபானசாலையை அகற்றக்கோரிய சுவரொட்டிகளை, பாடசாலை பிரதி அதிபர் கிழித்தார்…
by adminby adminவவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக குடிமனைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினால் வவுனியா …