யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிடின், தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்துள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான …
-
இலங்கைகட்டுரைகள்பொஸிற்றிவ் பொன்னம்பலம்
“ஏது உனக்கு உவ்வளவு காசு? ஆர் தந்தவை? உண்மையைச் சொல்லு”
by adminby adminசனி முழுக்கு 10 இந்த நாளிலை பொன்னம்பலண்ணை வலு பிசி. ஒண்டுமில்லை புரட்டாசி பிறந்திட்டுது. மற்ற நாளிலை சோனக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொத்துக்குண்டுகளின் எச்சங்கள் கண்டுபிடித்துள்ளமை குறித்து, இலங்கை பதிலளிக்க வேண்டும்….
by adminby adminஇலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொள்பவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரி + ராஜபக்ஸக்கள், படுகொலை சூழ்ச்சியும், வெளியாகும் தகவல்களும்…
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஸக்கள் படுகொலை சூழ்ச்சி தொடர்பாகவும், பிரிதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ரவி கருணாநாயக்க – தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு மீண்டும் அமைச்சு?
by adminby adminஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ள நிலையில், அரசியலில் …
-
இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் சுனாமி ஏற்படுமென பரப்பப்படும் வதந்திகளில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் – மு தமிழ்ச்செல்வன்
by adminby adminஉலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய சுற்றாடல் தினத்தையொட்டி எதிர் வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தின் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நான்கு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஏழு மணியளவில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திலீபன் – 2018 – திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்…
by adminby adminகடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் மானிப்பாயில் ஆவாக்குழுவினரின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்….
by adminby adminயாழ் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்து ஆவாக்குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் உரும்பிராய் பகுதியில் இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்…
by adminby adminயாழ் உரும்பிராய் பகுதியில் அருகருகே அமைந்துள்ள இரு வீடுகள் மீது இனம்தெரியாத கும்பல் சரமாரியாகப் பெற்றோல் குண்டுத் தாக்குதலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மழைக்கு மத்தியிலும் அரசியல் கைதிகளை விடுவிக்கும் போராட்டம் யாழில் இடம்பெற்றது….
by adminby adminசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது …
-
தொடர்ச்சியான அடை மழை காரணமாக கண்டியை அண்மித்த அக்குறனை நகரம் முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய …
-
அமைச்சர்கள், அமைச்சுக்கள் எதிர்வரும் ஓராண்டு காலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை அரசின் பிடிவாதமும், பேரினவாதமும் ஐநாவில் நிதர்சனமாயின…
by adminby adminபி.மாணிக்கவாசகம்… யுத்த மோதல்களில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. சர்வதேச மனிதாபிமான சட்டங்களும் மீறப்படவில்லை. எனவே, உரிமைகள் மீறப்பட்டன என்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவம் பிழை செய்யவில்லை என ஜனாதிபதி கூறிய கருத்து கசப்பானது….
by adminby adminஉயர் நீதிமன்றில் வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் இராணுவம் பிழை செய்யவில்லை என ஜனாதிபதி கூறிய கருத்து கசப்பானது …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆங்கில இலக்கிய பாட பயிற்சிப்பட்டறை
by adminby adminநடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆங்கில இலக்கிய பாட பயிற்சிப்பட்டறை யாழில். கடந்த 22ஆம் மற்றும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கொழும்பில் பிரதமர், சம்மந்தன், நீதி அமைச்சர், சுமந்திரன் என …