மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,ஓலைத்தொடுவாய் பகுதியில் நேற்று சனிக்கிழமை (5) காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், …
விபத்து
-
-
வரகாபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டி ஒன்றும் அரச பேருந்து ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக …
-
கரையோர புகையிரத பாதையில், புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. காலிக்கும் பூஸ்ஸவுக்கும் …
-
யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சந்தியில் விபத்து- இருவா் காயம்
by adminby adminமன்னார் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதி பகுதியில் நேற்று (13) வியாழக்கிழமை இரவு …
-
யாழில் மோட்டார் சைக்கிள் – பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் , இலுப்பையடி …
-
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சென் ஜோன்ஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். வளைவுக்கு அருகில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து!
by adminby adminயாழ்.வளைவுக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. …
-
யாழ்ப்பாணம் கந்தர்மட சந்திக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடியவர் விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்
by adminby adminமழைக்கு குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடி சென்றவர் நிலைதடுமாறி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரி …
-
யாழில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சியில் STF துரத்தி சென்ற கன்ரர் விபத்து – சாரதி உள்ளிட்டோர் தப்பியோட்டம்!
by adminby adminகாவல்துறை விசேட அதிரடி படையினரால் துரத்தி செல்லப்பட்ட கன்ரர் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லேனார்ஸ் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளான முதியவர் உயிரிழப்பு
by adminby adminயாழில் , சாரதி பயிற்சி கல்லூரி வாகனம் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கூத்துக் கலைஞரான ஊர்காவற்துறை தம்பட்டி …
-
யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த ஆசிரியர் 11 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இந்துக்கல்லூரி …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணைப்பு02 – ஹெலிகப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி உள்பட 13 பேர் பலி
by adminby adminகுன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உரும்பிராய் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – வானத்தை நோக்கி சுட்ட காவல்துறையினர்
by adminby adminயாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்றைய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை …
-
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி …
-
(க.கிஷாந்தன்) ஹட்டன் காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து டிக்கோயா பெரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொடிகாம சந்தியில் சிவப்பு விளக்கு எரியமுன் வீதியை கடக்க முற்பட்ட டிப்பர் விபத்துக்குள்ளானது
by adminby adminகொடிகாமத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் சந்தை கட்டடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் …
-
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் பெரும் பதற்றமான நிலைமையொன்று தோன்றியுள்ளது. இந்தப் பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
படகுப்பாதை விபத்து – திருமலை MP தௌபீக்கின் வீடு தாக்கப்பட்டது!
by adminby adminதிருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு பாதை விபத்தில் மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கோபமடைந்த மக்கள், திருகோணமலை …