Home இலங்கை அரசியல் சாசனத் திருத்தம் மட்டும் போதுமானதல்ல – சரத் விஜயசூரிய

அரசியல் சாசனத் திருத்தம் மட்டும் போதுமானதல்ல – சரத் விஜயசூரிய

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல் சாசனத் திருத்தம் மட்டும் போதுமானதாக அமையாது என சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜயசூரிய தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படைப் பிரச்சினைக்கு அரசியல் சாசனத் திருத்தம் ஒன்றின் ஊடாக மட்டும் தீர்வு காண்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மக்களுக்கு போதியளவு தெளிவூட்டப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More