Home இலங்கை காவலிலுள்ள  சந்தேகநபர்   வழங்கிய தகவலின்படி ஆயுதங்கள் மீட்பு

காவலிலுள்ள  சந்தேகநபர்   வழங்கிய தகவலின்படி ஆயுதங்கள் மீட்பு

by admin

 

கடந்த 12 ஆம் திகதி அதுருகிரிய   காவல்துறை  அதிகாரிகள் குழுவால்  11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ்  போதைப்பொருளுடன்  கைது செய்யப்பட்டு      காவலில் உள்ள  சந்தேகநபர்   வழங்கிய தகவல்களின்படி, ரி56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும், ஒரு கூர்மையான ஆயுதத்தையும்  நேற்று (17)  மீட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

சந்தேக நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவித்துள்ள அதுருகிரிய  காவல்துறையினா் சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More