Home இலங்கை அடுத்த ஆண்டில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – எஸ்.பி

அடுத்த ஆண்டில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – எஸ்.பி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


அடுத்த ஆண்டில் உணவுப் பொருட்ளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவி வரும் கடுமையான வரட்சி நிலையினால் இவ்வாறு உணவுப் பொருட்களுக்கு அடுத்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலப்பன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வரட்சி காரணமாக நெற் செய்கை மிக மோசமாக இந்த ஆண்டில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனவே குரக்கன் போன்ற ஏனைய தானியங்களை பயிரிடுவதன் மூலம் உணவுத் தட்டுப்பாட்டை குறைப்பதுடன், உடல் சுகாதாரத்திற்கும் மிகவும் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More