Home உலகம் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மீது தாக்குதல்

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மீது தாக்குதல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைப் போக்கவரத்துச் சபைக்கு சொந்தமான  பேரூந்துகள்  மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனியார்  பேரூந்து  சங்கங்கள் சில பணிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான  பேரூந்துகள்  மீது சில பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More