Home இலங்கை கிளிநொச்சியில் சமயங்களினூடாக நல்லிணக்கம் காணக் கருத்தமர்வு

கிளிநொச்சியில் சமயங்களினூடாக நல்லிணக்கம் காணக் கருத்தமர்வு

by admin

குளோபல் தமிழ்ச்  செய்தியாளர்

சமயங்களினூடாக  நல்லிணக்கம் எனும் தொணிப்பொருளில் கிளிநொச்சியில் செயலமா்வு  ஒன்று  இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை 03-12-2016 இடம்பெற்றது.  தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் செயலமா்வில் கலாநிதி ஜெகான் பேரேரா கருத்துரைகளை வழங்கினாா்.
img_9439
நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள்  கையாளப்பட்டு வருகிறது. அதன் ஒரு வழியாக சமயங்களினூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் ஒன்றாகும். அந்த வகையில் மதகுருமாா்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய அடுத்து வரும் 26 மாதங்களுக்கு பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க   தீா்மானித்துள்ளனதாக ஜெகான் பேரோா தெரிவித்தாா்.

img_9442

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தச் செயலமா்வில் இந்து,கிறிஸ்த்தவ மற்றும் முஸ்லிம் மத தலைவா்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More