Home இந்தியா இந்திய தேசியக் கொடி அவமதிப்பு விவகாரத்தில் அமேசன் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்திய தேசியக் கொடி அவமதிப்பு விவகாரத்தில் அமேசன் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

by admin

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா  சுவராஜ், விடுத்த  எச்சரிக்கையை அடுத்து இந்திய தேசியக் கொடி அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமேசன் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

அமேசன் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.  இச்சம்பவத்திற்கு அமேசன் நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும், அல்லது அமேசன் அதிகாரிகளுக்கான இந்தியா விசாக்களை ரத்து செய்வோம்  என  சுஷ்மா சுவராஜ், எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில்  சுஷ்மாவிற்கு அமேசான் எழுதிஉள்ள கடிதத்தில் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக கூறி உள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More