Home இலங்கை மட்டக்களப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

by admin


மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் மீன்பிடியில் ஈட்டிருந்த மீனவர்களின் படகு ஒன்று  நேற்று செவ்வாய்க்கிழமை  இரவு கவிழ்ந்ததில் மீனவர் இருவர் உயிரிழந்ததுள்ளனர்.

திராய்மடு 8ஆம் குறுக்கைச் சேர்ந்த சகோதர்களான 26வயதான துரைமணி வசந்தன் மற்றும் 18வயதான  துரைமணி செல்வா  ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மற்றொருவர்  மீனவர்களால்  காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More