மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் …
மட்டக்களப்பு
-
-
சுதந்திர தினத்தை எதிர்த்து மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரிநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்த இன்னால் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியவரும், விற்றவரும் விடுதலை!
by adminby adminமட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் …
-
மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேதகுவுக்கு கேக் வெட்டிய பெண்ணும் – விற்பனை செய்த ஆணும் கைது!
by adminby adminமட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் …
-
புன்னக்குடா கடற்கரையில் நேற்று முன்தினம் (28.11.23) ) மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி 15 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரர் நினைவேந்தலுக்கு எதிரான வழக்கு மட்டக்களப்பில் நிராகரிப்பு!
by adminby adminமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்க கோரி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் காவற்துறையால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி …
-
போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், குடிவரவு மற்றும் …
-
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (22) இரவு …
-
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் …
-
மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.10.23) …
-
-
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை காவற்துறையினர் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி …
-
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் காடைத்தனம் – கண்டனம்!
by adminby adminமயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என …
-
மட்டக்களப்பு – அமிர்தகழி பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இருவா் உயிாிழந்துள்ளனா். இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள 8.6 ஏக்கர் காணி விடுவிப்பு
by adminby adminமட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு
by adminby adminமட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலிருந்து நேற்று(31) மாலை யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியின் …
-
மட்டக்களப்பு கொக்குவில் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பிட்டிய தேரர் தங்கியிருக்கும் அறையில் துப்பாக்கிப் பிரயோகம்!
by adminby adminமட்டக்களப்பு மங்களாராமய விஹாரையில் அம்பிட்டிய தேரர் தங்கியிருக்கும் அறையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் இன்று (12.02.23) பிற்பகல் 1.45 மணியளவில் படகு ஒன்று ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் …
-
மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு இயந்திர படகில் சட்விரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11.07.22) அதிகாலை …