Home இலங்கை தெகிவளையில் கால்வாய் ஒன்றில் இருந்து இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

தெகிவளையில் கால்வாய் ஒன்றில் இருந்து இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தெகிவளையில் கால்வாய் ஒன்றில் இருந்து  இருந்து இரண்டு சடலங்கள் மீட்கபட்டுள்ளன.   119 என்ற காவல்துறையினரின்  அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து   அங்கு சென்ற காவல்துறையினர் சடலங்கள் கைப்பற்றப்பற்றியுள்ளனர்.

எனினும்  உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து   இதுவரை தெரியவரவில்லை என தெரிவித்துள்ள  தெகிவளை காவல்துறையினர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More