Home இலங்கை சாவகச்சேரியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து  இன்று வெடிபொருட்கள் சில  மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்களில்  இரண்டு கைக்குண்டுகள் இரண்டு மிதிவெடிகள் , ஒரு கிளைமோர் மற்றும் ஷெல்  ஆகியன  அடங்குகின்றன. இவை வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

முன்னர்  இராணுவம் இருந்த குறித்த வீட்டின்  கிணற்றினை துப்பரவு செய்யும் போதே  இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More