Home இந்தியா உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைக்கான வாக்களிப்பு ஆரம்பம்

உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைக்கான வாக்களிப்பு ஆரம்பம்

by admin


உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில்  முதல் கட்ட தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது.

15 மாவட்டங்களில் உள்ள 73 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு  ஆரம்பமாகியது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 73 தொகுதிகளில் அனைத்து கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 839 பேர் போட்டியிடுகிறார்கள். 1.17 கோடி வாக்காளர்கள் இன்று  வாக்களிக்கவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More