Home இலங்கை கிளிநொச்சி போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்பு

கிளிநொச்சி போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்பு

by admin
கிளிநொச்சியில் கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டு இரவு பகலாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு  கிளிநொச்சி  மாவட்ட  அனைத்து பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியம்    ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டுடனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை 26-02-2017 காலை கிளிநொச்சி  மாவட்ட  அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள்  நல்லாட்சியா  நாடக  ஆட்சியா? ,   எமது உறவுகள்  எங்கே , என்ற பல  பதாதைகளை  தாங்கியவாறு  அமைதியான  முறையில் கிளிநொச்சி  திரேசா   ஆலய  முன்றலில்  இருந்து     ஊர்வலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்  கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு   தமது  ஆதரவை  வழங்கி இருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More