Home இலங்கை ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

by admin

பதவியிலிருந்து ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச்   சந்தித்துள்ளார்.

அவரது சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி , அவருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி, அவரது எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More