Home இந்தியா கடலூரில் விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

கடலூரில் விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

by admin

கடலூரில்  பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். துப்புரவுத் தொழிலாளர்கள் எந்தக் கவசமும், பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் இருந்ததாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மூவரின் உடல்களையும்;  பாதாள சாக்கடையில் இருந்து மீட்ட தீயணைப்புப் படையினர் மருத்துவமனையிடம் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More