Home இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – பைசர் முஸ்தபா

by admin


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் காணப்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள்  சீர்செய்யப்பட்டு  அடுத்த வாரம்  பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரிடமிருந்து பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளமையால், எதிர்வரும் வாரம்  பாராளுமன்றில்; திருத்தங்களை  சமர்பிப்பிக்க உள்ளதாகவும்  அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு 55 நாட்கள் தேவைப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு  ஜனாதிபதி  பணித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More