Home இந்தியா காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

by admin


இந்தியாவின் காஷ்மீரில் கார்கில் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.   ஜம்மு காஷ்மீரில் இடைவிடாத மழை மற்றும் பனிப் பொழிவால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதன்  காரணமாக லடாக் பகுதியில் அடுத்தடுத்து பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கார்கிலின் படாலிக் செக்டாரில் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் 5 வீரர்கள் சிக்கிக் கொண்டதாகவும்  2 வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More