Home இலங்கை சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

by admin


சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்களில் 14 பேர் இரத்தினபுரி மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் கேகாலை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளம் காரணமாக 48 பாடசாலைகள்  சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More