Home இந்தியா ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப் பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது:-

ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப் பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது:-

by admin

ஜம்மு காஷ்மீரில் நேற்றையதினம் ராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

புல்வாமா மாவட்டம், ட்ரால் பகுதியில் உள்ள சட்டூரா வனப் பகுதியில், தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் அப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவத்தினர் தேடுதல் மேற்கொண்ட போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப் பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது எனவும் அவர்களை அடை யாளம் காணும் பணி இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More