Home இலங்கை கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 75 மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகள்

கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 75 மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 75  மாணவா்களுக்கு படையினரின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நன்மதிப்பு நிதியத்தின் நிதி பங்களிப்பில் 57 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் ( புதன் கிழமை)  கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன  கலந்துகொண்டு மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More