Home உலகம் பிரதமர் மோடியும் மனித உரிமை பாதுகாவலர் சூகியும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றி பேசினார்களாம்….

பிரதமர் மோடியும் மனித உரிமை பாதுகாவலர் சூகியும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றி பேசினார்களாம்….

by admin


மியான்மாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு அரச ஆலோசகரான ஆங் சான் சூ கியை இன்று சந்தித்துள்ளார். மூன்றுநாள் அரச பயணமாக நேற்றையதினம் மியன்மார் சென்ற மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி, மியான்மர் அரச ஆலோசகர் ஆங் சான் சூகி-யை இன்று சந்தித்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்தியாவில் உரிய அனுமதியின்றி தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக இருவரும் கலந்தாலேசித்து உள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More