குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை, கடமைக்கு திரும்பாத ஊழியர்கள் பணியை விட்டு விலகியதாக கருதப்படுவர் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. சில கோரிக்கைகளை முன்வைத்து மின்சாரசபையின் ஊழியர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
Spread the love
Add Comment