Home இலங்கை தெரிவு செய்யப்பட்ட சில சிறைச்சாலைகளில் சீ.சீ.ரீ.வி கமராக்கள்

தெரிவு செய்யப்பட்ட சில சிறைச்சாலைகளில் சீ.சீ.ரீ.வி கமராக்கள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தெரிவு செய்யப்பட்ட சில சிறைச்சாலைகளில் சீ.சீ.ரீ.வி கமராக்கள்  பொருத்தப்பட உள்ளன. அடுத்த வாரம் முதல் இவ்வாறு கமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெலிக்கடை, அங்குனுகொலபெலஸ்ஸ, பல்லேகலே, மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் புல்ஹெச்டி ரக அதி நவீன சீ.சீ.ரீ.வி கமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

அநேகமான சிறைச்சாலைகளின் வெளிப்பகுதிகளில் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது  றைச்சாலைகளின் உள்ளேயும் கமராக்களை பொ,ருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறக்கூடிய குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More