Home இலங்கைபிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை – மஹிந்த ராஜபக்ஸ

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை – மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் விரும்பவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதனை விடுத்து அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More