Home இந்தியா நாகை, பொறையார் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் 9 பேர் பலி:-

நாகை, பொறையார் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் 9 பேர் பலி:-

by editortamil

தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் பணிமனையில் ஓய்வறையில் வேலை முடுடிவடைந்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள் 20 பேர் இந்த ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை 4 மணியளவில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள சிரலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More