Home இலங்கை ரோஹினிய அகதிகளுக்கு இலங்கை உதவி

ரோஹினிய அகதிகளுக்கு இலங்கை உதவி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மியன்மார் ரோஹினிய முஸ்லிம் அகதிகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது. ரோஹினிய அகதிகளுக்காக 50000 அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்திடம் இந்த உதவி வழங்கப்பட உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More