Home இலங்கை எட்கா குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்து கவனம்

எட்கா குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்து கவனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை (எட்கா) கைச்சாத்திடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எட்கா தொடர்பில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரண்டு நாடுகளும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை அடைவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More