Home இலங்கை டெக்ஸாஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை இரங்கல்

டெக்ஸாஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை இரங்கல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

டெக்ஸாஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது. டெக்ஸாஸ் தேவாலயமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக ஜனாதிபதி இரங்கல்  வெளியிட்டு பதிவொன்றை இட்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் கவலையளிப்பதாகவும் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More