Home உலகம் கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி சுதந்திரமாக பிரச்சாரம் செய்ய பெல்ஜியம் அனுமதி

கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி சுதந்திரமாக பிரச்சாரம் செய்ய பெல்ஜியம் அனுமதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட்  (Carles Puigdemont ) சுதந்திரமாக பிரச்சாரம் செய்வதற்கு பெல்ஜிய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பெல்ஜிய நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ம் திகதி கட்டலோனியாவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் கட்டலோனிய சுதந்திரத்திற்காக முன்னாள் ஜனாதிபதி  கார்லெஸ் பூகிடமண்ட்  உள்ளிட்ட தரப்பினர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

ஸ்பெய்ன் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரையில் கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி சுதந்திரமாக பெல்ஜியத்தில் இருந்து கொண்டு பிரச்சாரம் செய்ய முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More