Home இலங்கை நல்லாட்சிக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படத் தயார் – பிரதமர்

நல்லாட்சிக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படத் தயார் – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லாட்சிக்கு அதரவளிக்கும் எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி  கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More