Home உலகம் மருத்துவ வசதிகளுக்காக 11 குழந்தைகள் நவ்ரூ தீவு தடுப்பு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்றம்

மருத்துவ வசதிகளுக்காக 11 குழந்தைகள் நவ்ரூ தீவு தடுப்பு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்றம்

by admin

 
நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு காவல் முகாமிலிருந்து 11 குழந்தைகள் மருத்துவ வசதிகள் பெறுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.  அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் ஆயிரகணக்கான மக்கள் நரூ தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த தீவில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசம் அடைந்துள்ளதாக தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். குறிப்பாக முகாம்களில் உள்ள குழந்தைகள் மோசமான மனசிதைவுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு காவல் முகாமிலிருந்து 11 குழந்தைகள் மருத்துவ வசதிகள் பெறுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More